பெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம் என்ன தெரியுமா?

தந்தை என்றால் பெண் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதே போல தான் ஒரு தந்தை தனது ஆண் குழந்தைகளை கவனித்துக்கொள்வதை காட்டிலும், பெண் குழந்தையை அதிக அக்கறை எடுத்து கவனித்துக்கொள்ள வேண்டும். அது ஏன் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…! தனது தந்தையின் மீது தான் பெண் குழந்தை அதிக ஆர்வம் காட்டுவதாகவும், மனம்விட்டு பேச வேண்டும், தனது உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும், சோகங்களை பகிர வேண்டும் என்ற எண்ணம் தாயை விட தந்தையிடம்…

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: தெரளி கொழுக்கட்டை : செய்முறைகளுடன்

தேவையான பொருட்கள் :  அரிசி மாவு – 1 கப் வெல்லம் – 1 கப் தண்ணீர் – 1 கப் தேங்காய் – முக்கால் கப் ஏலக்காய் பொடி – 2 டீஸ்பூன் சுக்கு பொடி – 1 டீஸ்பூன் செய்முறை :  தேங்காயை துருவிக்கொள்ளவும். வெல்லத்தை நன்றாக பொடித்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெல்லத்தைப் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி சூடேற்றி, வெல்லம் கரைந்த பின் இறக்கி, வடிகட்டி மீண்டும் அதே…

புற்றுநோய்க்கான ஸ்டெம் செல்களை அழிக்க புதிய வழிமுறை!

மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக மாறிவருவதும், உயிர்க்கொல்லி நோயுமாக காணப்படும் புற்றுநோயை குணப்படுத்த பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் புற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளான ஸ்டெம் செல்களை அழிக்க புதிய வழிமுறை ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஆண்டிபயோட்டிக் மாத்திரைகளுடன் விட்டமின் C இனை இணைத்து பயன்படுத்துவதால் இது சாத்தியமாகின்றது. உதாரணமாக Doxycycline உடன் விட்டமின் C (Ascorbic Acid) இணைத்து பயன்படுத்த முடியும். இவ்வாறு பயன்படுத்துவது ஏனைய முறைகளை விடவும் 100 மடங்கு வினைத்திறனானது எனவும்…

இரவில் கருவுற்றிருந்த மனைவியை அலட்சியப்படுத்திய கணவன்.. விடிந்ததும் பார்த்தால் கணவன் வயிற்றில் குழந்தை..!

பெண்ணுக்கு கடவுள் வழங்கியிருக்கும் மகத்தான வரம். தாய்மை! ஒரு கரு உருவான நிமிடத்தில் இருந்து, குழந்தையைப் பிரசவிக்கும் நிமிடம் வரையிலான காலம் உண்மையிலேயே ஒரு தாய்க்குக் கிடைக்கும் ஆனந்த அனுபவம். ஆனால் சில ஆண்கள் இதை உணருவதில்லை. எப்போதும் போலவே அலட்சியமாக பேசுவார்கள். அவ்வாறு இந்த காணொளியில் ஒருவர் கருவுற்றிருக்கும் தன் மனைவியை எப்படி நடத்துகிறார் என்று பாருங்கள். இதே நிலைமை ஆண்களுக்கு வந்தால் பெண்கள் எப்படி கவனித்து கொள்வார்கள் என்பதை எடுத்துரைக்கின்றது இந்த காணொளி. ஆண்கள்…

IMO வின் ஆபத்து…! imo உபயோகிப்போர் கவனத்திற்கு… விரைவாக பகிருங்கள்….

imo தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் அதனால் ஏற்படும் நன்மைகள் ஒரு பக்கம் இருந்தாலும் சில தீய செயல்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன… அந்த வரிசையில் உள்ள ஒன்று தான் imo இதன் மூலம் நாம் ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் செய்ய முடியும்… இதில் என்ன ஆபத்து உள்ளது என்றால் நாம் நம்முடைய சொந்த உறவினர்களுடன் பேசுவதற்கே இது போன்ற அப்ளிகேசன்களை பயன்படுத்துகின்றோம் ஆனால் நம்முடைய நம்பர் யாரிடம் உள்ளதோ அவர்களுக்கும் நாம்…

கம்ப்யூட்டரில் சி ட்ரைவ் உள்ளது.? ஏன் ஏ அல்லது பி ட்ரைவ் இல்லை.? – தெரியுமா.?

உங்கள் கம்ப்யூட்டரின் டீபால்ட் ட்ரைவ் ஏன் சி (C) என்பதில் இருந்து ஆரம்பித்து.? ஏன் டி (D) மற்றும் இ (E) என்று விரிவடைகிறது.? ஏன் ஏ (A) மற்றும் பி (B) ஆகிய டீபால்ட் ட்ரைவ்கள் இல்லை என்று எப்போவதாவது எண்ணியது உண்டா.? நீங்களொரு ஆரம்பகால தலைமுறை கம்ப்யூட்டர் பயனாளியாகவோ அல்லாது ஒரு டெக் மேதாவியாகவோ இருந்தால், ஒருவேளை இந்த கேள்விக்கு உங்களிடம் ஏற்கனவே விடை இருக்கலாம். ஆனால் உங்களுக்கு கணினி சார்ந்த ஆர்வம் அதிக…

எந்தவொரு ஆப் உதவியுமின்றி மொபைலில் உள்ள புகைப்படங்களை மறைப்பது எப்படி?

உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் மதிப்புமிக்க தகவல், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருக்கலாம். நீங்கள் அதை பாதுகாப்பாக வைக்காவிட்டால் சில சமயங்களில் மற்றவர்கள் அதனை அணுகக்கூடும் அல்லது திருடப்படக்கூட செய்யலாம். அதனை தவிர்க்க உதவும் ஒரு வழிகாட்டி தொகுப்பே இது. இதில் எந்த விதமான ஆண்ட்ராய்டு ஆப் பயன்பாடும் இல்லாமல் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படங்கள் மறைப்பது எப்படி என்பது சார்ந்த எளிமையான வழிமுறைகள் விளக்கப்படங்களுடன் உங்களுக்கு வழங்குகிறோம்.” இந்த தந்திரத்தை படித்து அறிந்த பிறகு, உங்கள் ஆண்ட்ராய்டு…

ஈழப்போரின் இறுதிக்கட்டம்.. உயிருக்காக போராடும் ஒரு தாய் மற்றும் மகளின் கதை

கடந்த 2009ம் ஆண்டில் இலங்கையில் முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தில் நிகழ்ந்த ஈழப்போரினை இன்னும் எவராலும் மறக்கவே முடியாது. அங்கு வாழ்ந்த தமிழர்கள் தனது சொந்தங்களையும், சொந்த மண்ணையும் விட்டு தற்போது அகதிகளாக பல நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். எத்தனை ஆண்டுகளானாலும் எவ்வாறு மறக்க முடியும்?.. பிரபல ரிவியில் நடக்கும் நிகழ்ச்சியில் சிறுவர்கள் ஈழப்போரின் இறுதி நாட்களில் நடந்தவற்றை நம் கண்முன் சில நிமிடங்களில் மிகவும் தத்ரூபமாக காண்பித்துள்ளனர்.

“மோட்டோ” இவ்வருடத்தில் வெளியிடவுள்ள கைத்தொலைபேசிகளின் விபரம் கசிந்தது!

பிரபல ஸ்மார்ட் கைத்தொலைபேசி நிறுவனமான மோட்டோ (Moto) நிறுவனத்தினால் இவ்வருடம் முழுவதும் வெளியிடப்படவுள்ள கைத்தொலைபேசிகளின் விபரங்கள் இணையத்தளங்களில் கசிந்துள்ளது. புதிதாக சந்தைக்கு வரவுள்ள ஸ்மார்ட் கைத்தொலைகேசிகளின் ஒரு சில மொடல்கள் இணையத்தில் உத்தியோகபூர்வமற்ற முறையில் வெளியிடப்படுவது வழக்கமான விடயம். ஆனால் 2017ஆம் ஆண்டில் வெளியாக உள்ள லெனோவா – மோட்டோவின் அனைத்து மொடல்கள் குறித்த தகவல்களும் கசிந்துவிட்டன. அந்நிறுவனத்தின் அலுவலகக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட நிகழ்த்துகையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது. மோட்டோ செட் பிளேவ்…

தொழில்நுட்பத்தின் விஸ்வரூபம்: சூரியனின் புற மேற்பரப்பில் நுழையவுள்ள ‘பார்க்கர்’!

சூரியனின் புற மேற்பரப்பினுள் விண்கலம் ஒன்றைச் செலுத்தத் தயாராகி வருவதாக நாஸா அறிவித்துள்ளது. இந்த விண்கலம் அடுத்த ஆண்டு ஏவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பருவ மாற்றங்கள் மற்றும் ஏனைய இயற்கைப் பண்புகளுக்கு சூரியனே பிரதான காரணம். எனினும் அதீத வெப்பம் நிறைந்த தீச்சுவாலைகள் சூரியனின் புற மேற்பரப்பில் எழுவதால் சூரியனை நெருங்கி ஆராயும் வாய்ப்பு நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்து வந்தது. இந்த நிலையில், வைத்திய கலாநிதி இயூஜின் என்.பார்க்கர் என்ற விஞ்ஞானி சூரியனின் புற…